தென்னவள்

குஜராத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி!

Posted by - December 24, 2018
குஜராத்தில் மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்ற சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில், 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியாயினர். குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அம்ரோலி என்ற இடத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள டியூசன் சென்டரில் படித்து வருகிறார்கள்.…
மேலும்

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது – ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

Posted by - December 24, 2018
தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.…
மேலும்

தமிழகத்தில் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கும் – மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் தமிழிசை பதில்!

Posted by - December 24, 2018
பா.ஜ.க.வை மு.க.ஸ்டாலினால் முடக்கவும், அடக்கவும் முடியாது எனவும் தமிழகத்தில் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  பா.ஜ.க.வை மு.க.ஸ்டாலினால் முடக்கவும், அடக்கவும் முடியாது எனவும் தமிழகத்தில் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர…
மேலும்

கணினி தகவல்களை உளவு பார்க்கும் விவகாரம் – மத்திய அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்!

Posted by - December 24, 2018
செல்போன் மற்றும் கணினி தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு பல்வேறு உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என டிடிவி கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்…
மேலும்

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!

Posted by - December 24, 2018
மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலின் நாகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து டெல்லியில்…
மேலும்

அடுத்த பாதீட்டில் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும்!

Posted by - December 23, 2018
அடுத்த பாதீட்டில் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான, லக்ஷ்மன் கிரியஎல்ல தெரிவித்தார். இன்று (23) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கும்!

Posted by - December 23, 2018
தனது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு வழங்கியிருக்குமென, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.   கம்பெரலிய திட்டத்தின் கீழ், ஸ்ரீநேசன் எம்.பியினால் முன்மொழியப்பட்ட மட்டக்களப்பு –…
மேலும்

பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும், முஸ்லிம் தலைமைகள் இழந்து விட்டன!

Posted by - December 23, 2018
அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டதன் மூலம், முஸ்லிம் அரசியலில், பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன என, ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு,…
மேலும்

புதுவையில் முழு அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் தகனம் செய்யப்பட்டது!

Posted by - December 23, 2018
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதுவையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.  சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…
மேலும்

இந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு!

Posted by - December 23, 2018
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.  இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில்…
மேலும்