தென்னவள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி

Posted by - December 27, 2018
அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் இந்த நிகழ்ச்சியின்போது  டிரம்ப் பேசினார். அப்போது அந்த சிறுமியிடம் அவர்…
மேலும்

104-வது பிறந்தநாள் – பாபா ஆம்தேவுக்கு கூகுள் கவுரவம்

Posted by - December 27, 2018
பாபா ஆம்தேவின் 104-வது பிறந்தநாளான நேற்று, கூகுள் அவருக்கு கவுரவம் செய்தது. இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி மற்றும் சமூக ஆர்வலராக அறியப்பட்டவர் முரளிதர் தேவிதாஸ் ஆம்தே. இவர் ‘பாபா ஆம்தே’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். நேற்று இவரின் 104-வது பிறந்தநாள்…
மேலும்

அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் பலி!

Posted by - December 27, 2018
அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அங்கு படிப்பதற்காக சென்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 இந்திய மாணவர்கள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை…
மேலும்

ஜப்பானில் வணிக ரீதியில் திமிங்கல வேட்டை – ஜூலை மாதம் தொடங்குகிறது!

Posted by - December 27, 2018
ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  ஜப்பான் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கடலோரப் பகுதி மக்கள் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடி வந்தனர். திமிங்கல இறைச்சியை அவர்கள் விருப்பமுடன் சமைத்து சாப்பிட்டனர்.…
மேலும்

“எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாம்” – பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறல்

Posted by - December 27, 2018
“எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” எனக்கூறி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறி அழுதார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி நேற்று…
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் தம்பியை கட்சியில் மீண்டும் சேர்த்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 27, 2018
ஓ.பன்னீர்செல்வம் தம்பி கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார்.  சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-…
மேலும்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – ஸ்டாலின், டிடிவி, திருமாவளவன் ஆதரவு

Posted by - December 27, 2018
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஸ்டாலின், தினகரன், திருமாவளவன் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம்…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறை போட்டியிடாதது ஏன்? காந்தி பேரன் புத்தகத்தில் அம்பலம்

Posted by - December 27, 2018
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறையாக போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி உள்ளார். மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி…
மேலும்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – கனிமொழி

Posted by - December 27, 2018
சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.  திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப்…
மேலும்

பட்ஜெட் விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ!

Posted by - December 26, 2018
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
மேலும்