தென்னவள்

வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

Posted by - December 28, 2018
வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது. நேற்று காலை…
மேலும்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Posted by - December 28, 2018
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரியை காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த 33 வயதான அவர் நியூமேன் பகுதியில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி…
மேலும்

தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த ரஷ்ய அதிபர்

Posted by - December 28, 2018
ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார்.  ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில்…
மேலும்

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்- 19 பேர் உயிரிழப்பு

Posted by - December 28, 2018
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும்…
மேலும்

சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்

Posted by - December 28, 2018
சீனாவில் பள்ளி குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது.  சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டில் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள்…
மேலும்

கஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

Posted by - December 28, 2018
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந்தேதி வேதாரண்யம் அருகே கரையைக்…
மேலும்

உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? – மு.க.ஸ்டாலின்

Posted by - December 28, 2018
உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 8 மாவட்ட விவசாயிகள்…
மேலும்

ஜெயலலிதா மரண விசாரணை- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆஜராக சம்மன்

Posted by - December 28, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜன 9-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த…
மேலும்

எச்ஐவி பாதிப்பு தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்திருக்க மாட்டேன்!

Posted by - December 28, 2018
2 ஆண்டுகளாக ரத்த தானம் செய்தபோது எச்.ஐ.வி. தொற்று பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. நானாக முன்வந்தே உண்மையை கூறினேன் என்று தற்கொலைக்கு முயன்ற வாலிபர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் கர்ப்பிணி மனைவியான 23 வயது பெண்ணுக்கு…
மேலும்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 5 பேர் பலி!

Posted by - December 28, 2018
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு…
மேலும்