தென்னவள்

பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை நாடிய முஷரப்

Posted by - December 30, 2018
பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷரப் நாடியது வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.  பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 75). இவர் 2007-ம் ஆண்டு,…
மேலும்

சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகள் மீட்பு

Posted by - December 30, 2018
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகளை ராணுவம் அதிரடியாக மீட்டது. சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு சிக்கிம் மாவட்டம் சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள நாதுலா கணவாய், சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி…
மேலும்

குஜராத்தில் வங்காளதேச தீவிரவாதி கைது

Posted by - December 30, 2018
உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் வங்காளதேச தீவிரவாதியை ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற…
மேலும்

துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக சிரியா அதிபருடன் குர்து போராளிகள் புதிய கூட்டணி

Posted by - December 30, 2018
சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன.  சிரியாவில் 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர்…
மேலும்

ரசகுல்லாவுக்கு வயது 150 – சிறப்பிக்க தபால் தலை வெளியீடு!

Posted by - December 30, 2018
ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையான ரசகுல்லா, நாடு முழுவதும் சுவை பிரியர்களின் ஆதரவை பெற்றது. நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த இனிப்பை,…
மேலும்

மெல்போர்ன் டெஸ்ட்- வெற்றியை நெருங்கியது இந்தியா

Posted by - December 29, 2018
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நெருங்கியது.  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
மேலும்

எகிப்தில் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு- வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்பட 4 பேர் பலி!

Posted by - December 29, 2018
எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்…
மேலும்

அரியானாவில் பனிமூட்டத்தால் சாலை விபத்து- 7 பேர் உயிரிழப்பு

Posted by - December 29, 2018
அரியானா மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வெகுநேரம் ஆகியும் பனிமூட்டம் விலகாததால் வாகனங்கள்…
மேலும்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் பலி!

Posted by - December 29, 2018
சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து…
மேலும்

ராகுல் காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு

Posted by - December 29, 2018
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா…
மேலும்