தென்னவள்

அதிமுக வேட்பாளரை 10-ந்தேதி அறிவிப்போம்- தம்பிதுரை

Posted by - January 6, 2019
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை வரும் 10-ந்தேதி அறிவிப்போம் என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் தம்பிதுரை எம்.பி. தனது மனைவி, மகளுடன் வந்து இன்று சாமி…
மேலும்

இலஞ்சம் வாங்கிய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

Posted by - January 6, 2019
சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரிடம் இலஞ்சமாக 7 ஆயிரம் ரூபாவை பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  இரு போக்குவரத்து பொலிஸாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்…
மேலும்

புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

Posted by - January 6, 2019
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் இனவாத கருத்துக்களை  குறிப்பிடுவதையும்,  ஒருவருக்கொருவர் தூற்றி  கொள்வதையும்  தவிர்த்து விட்டு நாட்டுக்கு  நலன் பயக்கும் ஒரு  அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு  ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  தாரக  பாலசூரிய தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு…
மேலும்

8 ஆம் திகதி சம்பளப் பேச்சுவார்த்தை!

Posted by - January 6, 2019
நாம் எமது அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்காலத்தில் அறிவிப்போம். அதே நேரம் நாம் சகல கட்சிகளுக்கும் எமது ஆதரவைத் தெரிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் பின் ஊடகங்களுக்கு…
மேலும்

அனைத்து சந்தர்ப்பத்திலும் ஐ.தே.கட்சியே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது!

Posted by - January 6, 2019
வடக்கில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரனான பிரபாகரன் முதற்கொண்டு, மஹிந்தராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயற்பட்ட போது அதனைத் தோற்கடித்து அனைத்து சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியே நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது…
மேலும்

தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது – மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்

Posted by - January 6, 2019
‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். தென்னிந்திய இந்தி பிரசார சபையின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சபை…
மேலும்

கலிபோர்னியா – கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Posted by - January 6, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.இந்த தாக்குதலில் 3 பேர்…
மேலும்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 பேர் படுகாயம்

Posted by - January 6, 2019
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு…
மேலும்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 6, 2019
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…
மேலும்

திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்யப்பட்டது

Posted by - January 5, 2019
பெளத்தர்களினால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.  சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாத்தளையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் இடம்பெற்றது.  ஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த…
மேலும்