தென்னவள்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை – டிரம்ப்

Posted by - January 8, 2019
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி…
மேலும்

போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்!

Posted by - January 8, 2019
ஏமனில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத தளபதி பலியானார். அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும்…
மேலும்

அமெரிக்காவில் 10 வருடமாக ‘கோமா’வில் இருக்கும் பெண், குழந்தை பெற்றார்

Posted by - January 8, 2019
அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’…
மேலும்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை – டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம்

Posted by - January 8, 2019
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறா சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க…
மேலும்

வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா விரும்பவில்லை – லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே

Posted by - January 8, 2019
வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே பேசும் வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.…
மேலும்

விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண்

Posted by - January 8, 2019
விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர்.  மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து…
மேலும்

போலி ஆவணம் சமர்ப்பித்து விலையுர்ந்த பொருட்களை தமதாக்கியவர் கைது!

Posted by - January 7, 2019
நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் மொனராகலைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதலாம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வழக்குகளுக்குரிய…
மேலும்

கடமையை பொறுப்பேற்றார் ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 7, 2019
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகண ஆளுநராக நியமனம் பெற்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.  
மேலும்

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - January 7, 2019
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த  எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே…
மேலும்

மைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 7, 2019
இனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பை வெற்றி பெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள்…
மேலும்