தென்னவள்

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - December 31, 2021
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணத்து சிறுமிகள்

Posted by - December 31, 2021
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர  குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

மனித வியாபாரம், ஆட்கடத்தலிலிருந்து உறவுகளைப் பாதுகாப்போம்

Posted by - December 30, 2021
மனித வியாபாரம்  என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அப்பாவிகளை இலக்காக கொண்டு, தமது சுயநலத்துக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏமாற்றி, மோசடி செய்து, வஞ்சித்து, சுரண்டுவதன் ஊடாக, மனித வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இருந்த போதிலும், ஆட்கடத்தல் என்பது…
மேலும்

பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு அதற்கு பதிலாக டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்

Posted by - December 30, 2021
பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு எவ்வாறு பணம் வந்தது – ஹர்ஷடி சில்வா கேள்வி

Posted by - December 30, 2021
மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
மேலும்

ஜோர்டான் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு

Posted by - December 30, 2021
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விவாதிப்பதற்காக அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது.
மேலும்

விரைவில் 4-வது தவணை தடுப்பூசி?- உலக நாடுகளில் ஆய்வுகள் தீவிரம்

Posted by - December 30, 2021
60 வயது நிரம்பியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இஸ்ரேல் நாட்டு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

Posted by - December 30, 2021
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கும்பல் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டில் அதிக வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாகாணங்களில் குவானா ஜூவாடோவும் ஒன்று.
மேலும்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி தகவல்

Posted by - December 30, 2021
தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக இன்னும் செயல்திறனுடன் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்