தாத்தாவும், அப்பாவும் ஏமாற்றினர், தற்போது பேரன் ஏமாற்றுகிறார்
அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,…
மேலும்
