தென்னவள்

தாத்தாவும், அப்பாவும் ஏமாற்றினர், தற்போது பேரன் ஏமாற்றுகிறார்

Posted by - January 16, 2022
 அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,…
மேலும்

10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம்

Posted by - January 16, 2022
 இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,…
மேலும்

மேல் மாகாணத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட யாசகர்கள்

Posted by - January 16, 2022
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வீதிகளில் திரியும் 671 யாசகர்கள் இருப்பதாகவும் அவர்களில் பிச்சை எடுப்பதை கைவிட்டு முதியோர் இல்லத்திற்கு செல்ல 104 பேர் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

திருகோணமலையில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு: விசாரணை முன்னெடுப்பு

Posted by - January 16, 2022
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை-கண்டி பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒரு கோடி டொலர் இலாபம் ஈட்டிய ஸ்ரீலங்கன்

Posted by - January 16, 2022
கோவிட்  தொற்று நோயின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 10 மில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளது.
மேலும்

கஜேந்திரகுமாரின் அரசியல் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் : மனோ கணேசன்

Posted by - January 16, 2022
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும் அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ…
மேலும்

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

Posted by - January 16, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.
மேலும்

விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி

Posted by - January 16, 2022
தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

Posted by - January 16, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும்