தென்னவள்

அமெரிக்காவில் 102 வயது போர் விமானி மரணம்

Posted by - January 18, 2022
அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய போர் விமானி (102 வயது )சார்லஸ் மெக்கீ மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.
மேலும்

சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 5வது ஆண்டாக சரிவு

Posted by - January 18, 2022
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது அந்நாட்டு அரசு.
மேலும்

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையம் மூடப்படுகின்றது

Posted by - January 18, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையில் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

Posted by - January 18, 2022
இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்ச தயார்!

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடமாகாண விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி!

Posted by - January 18, 2022
வடமாகாண விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று

Posted by - January 18, 2022
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
மேலும்

5ஆவது கொரோனா அலை ஏற்படும் அபாயம்

Posted by - January 18, 2022
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும்

“கைக்குண்டு“ விடயத்தில் தலையிடுங்கள்!-ஜனாதிபதியிடம் கோரும் முக்கிய அரசியல் கட்சி!

Posted by - January 17, 2022
கொழும்பு பொரல்லை தேவாலயத்தில் வைக்கப்பட்ட கைக்குண்டு விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு உரிய விசாரணையை உறுதிச்செய்யவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.
மேலும்