தென்னவள்

திருவிழாவில் தீமிதித்த இளம் தாய் மரணம்

Posted by - January 20, 2022
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

Posted by - January 20, 2022
கிண்ணியா நகர  சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமது முஸ்தபா முஹம்மது நிவாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்கள் கையளிப்பு!

Posted by - January 20, 2022
நாட்டினது சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கமானது 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

Posted by - January 20, 2022
தருமபுரி: முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (20-ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும்

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

Posted by - January 20, 2022
டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலமாக அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது என தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மேலும்

கோவையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்

Posted by - January 20, 2022
கோவையில் நாளை (ஜன.21) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்.
மேலும்

5 நாட்கள் தடைக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

Posted by - January 20, 2022
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 5 நாட்கள் தடைக்கு பிறகு நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும்

சென்னை மாநகராட்சி தேர்தல்: மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண்களிடையே கடும் போட்டி

Posted by - January 20, 2022
சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்- கச்சதீவு அருகே பரபரப்பு

Posted by - January 20, 2022
எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடியில் தேர்தல் கமிஷன் உத்தரவு

Posted by - January 20, 2022
ஆவணங்களை வழங்க இம்ரான்கான் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இப்போது தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்