தென்னவள்

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய யூனியன்

Posted by - January 25, 2022
ரஷியா வீரர்களை குவித்துள்ளதால், எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்குகிறது.
மேலும்

ரஷியாவை நோக்கி செல்லும் நேட்டோ படைகளின் கப்பல்கள்: போர் பதற்றம் அதிகரிப்பு

Posted by - January 25, 2022
உக்ரைன் மீது ரஷிய எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், நேட்டோ படைகள் போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.
மேலும்

ஜனவரி 28, 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மின் கழிவு சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது

Posted by - January 25, 2022
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது இம்மாதம் 28ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் மின்-கழிவு சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
மேலும்

சீன இறக்குமதி அரிசி உற்பத்திக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படவில்லை

Posted by - January 25, 2022
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்பிட்டியில் கரையொதிங்கிய அடையாளம் தெரியாத சடலம்: ஆணா அல்லது பெண்ணா?

Posted by - January 25, 2022
புத்தளம் கல்பிட்டி கந்தகுளி குடா கடற்கரையில் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் பழுதடைந்த சடலம் இன்று அதிகாலை கரையொதிங்கி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொரோனாவினால் பாதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Posted by - January 25, 2022
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

பரீட்சைக் கடமைகளிலும் அரசியல் தலையீடு

Posted by - January 25, 2022
சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது, இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
மேலும்