தென்னவள்

நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஜனநாயக அத்துமீறல்!

Posted by - January 28, 2022
இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மேலும்

சட்ட விரோதமாக நுழைந்ததாக நடவடிக்கை – அமெரிக்காவில் கைதான 7 இந்தியர்கள் விடுதலை

Posted by - January 28, 2022
அமெரிக்கா, கனடா எல்லை பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும்

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்

Posted by - January 28, 2022
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

Posted by - January 28, 2022
சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
மேலும்

முக கவசம் இனி அணியத்தேவையில்லை: இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து

Posted by - January 28, 2022
இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவலும், ஒமைக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அங்குள்ள போரிஸ் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது
மேலும்

ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

Posted by - January 28, 2022
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல்
மேலும்

ஜெனிவா கூட்டத் தொடரில் எம்மை பயன்படுத்த திட்டம்! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - January 28, 2022
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடமாடும் சேவைகள் மூலம் எம்மை பயன்படுத்த பாக்கின்றனர் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும்

சரத் பொன்சேகாவின் மருமகனின் வங்கிக் கணக்களின் முடக்கம் இரத்து

Posted by - January 28, 2022
இராணுவத்தினருக்கு தளபாடங்களை விநியோகிக்கும் விலை மனுவை பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) மருமகன் தனுன திலக்கரட்னவின் (Danuna Tilakaratne) வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.
மேலும்

’கொரோனா அதிகரிக்கிறது’

Posted by - January 28, 2022
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும்

அனுமதிப்பத்திரம் இல்லாது பயணிக்கும் மட்டு. பஸ்கள்

Posted by - January 28, 2022
அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும்