தென்னவள்

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

Posted by - September 25, 2019
தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமல் குமார தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டியவுக்கு அழைப்பு

Posted by - September 25, 2019
முன்னாள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, அரச நிறுவனங்ளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மஹாவில பிரதேச மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - September 24, 2019
தொடர் மழையின் காரணமாக கொழும்பு தெமட்டகொடை மஹாவில  பிரதேச  வீடுகளில் மழை நீர் பெருக்கெடுத்தமையினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்துள்ளதாகவும் தமக்கு மாற்று வலியை ஏற்படுத்தி கொடுக்குமாறும் கோரி அப் பகுதி மக்கள் இன்று பேஸ் லைன் பிரதான வீதியை மறைத்து…
மேலும்

ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் பணி இடைநிறுத்தம்

Posted by - September 24, 2019
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தற்போதைய சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் உடனடியாக அமுலாகும் வரையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  
மேலும்

தேர்தல் சட்டங்களை மீறாது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படுங்கள் -பஷில்

Posted by - September 24, 2019
தேர்தல் சட்டங்களை மீறாமல் பொது சட்டத்தின் பிரகாரம், மக்களுக்கு  இடையூறு விளைவிக்காத வகையில் தேர்தல் பிரச்சார  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ எதிரணியின் அனைத்து மாவட்ட  தேர்தல் ஒழுங்கமைப்பு குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இந்து தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! -மாவை

Posted by - September 24, 2019
நீதி மன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மத குருவின் உடலை எரித்தமை அதற்கு
மேலும்

செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்!

Posted by - September 24, 2019
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது…
மேலும்

பயங்கர, அடிப்படைவாதிகளை மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது

Posted by - September 24, 2019
பயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது. சஹ்ரான், பொட்டு அம்மான் ஆகியோரை போஷித்து வந்ததாக தெரிவிக்கும் கெஹலிய ரம்புக்வெலவின் கூற்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு
மேலும்

சீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Posted by - September 24, 2019
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணித்திலாயங்களுக்கு முன்னதாகவே வருகை தந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!

Posted by - September 24, 2019
ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர்.  ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல்…
மேலும்