போர்ச்சுக்கல் நாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை…
பிரான்சில் மேக்ரான் நிர்வாகத்திற்கு எதிராக வன்முறைக்கு தயாராகி வரும் நிலையில், 40க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் Block Everything பிரச்சாரத்தைத் தொடர்ந்து வீதி போராட்டங்கள் ‘கருப்பு வியாழன்’ என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மேக்ரான் எதிர்ப்பு…
புதிய one-in one-out ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியா, முதல் புலம்பெயர் நபரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. வெளியாகியுள்ள சர்வதேச செய்திகளின்படி, திருப்பி அனுப்பப்பட்டவர் ஒரு இந்திய பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகக்…
பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகராவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே சட்டத்தையே வரையறுக்கப்பட்ட சில திருத்தங்களுடன் இந்த அரசாங்கமும் சமர்ப்பித்திருக்கிறது. பலவந்தமாக இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள சுயவிருப்பில் சேவையிலிருந்து விலகுவதற்கான தெரிவிற்கு இணங்க வேண்டாம்…
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி,பிரதமர,சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களில் ஒருசிலர் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப்…
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் தனியான சாட்சி அறைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோமென நீதிஅமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தாா்.