வடக்கு மாகாண சபையின் மரம்நாட்டு விழா இன்று கிளிநொச்சியில் (காணொளி)

Posted by - November 1, 2016
சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று…
Read More

சட்டமா அதிபரின் மேலதிக நடவடிக்கைக்காக வித்தியா கொலை வழக்கு ஒப்படைப்பு

Posted by - November 1, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டள்ளது. முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும்…
Read More

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை- எஸ்.ரஜீவன்(காணொளி)

Posted by - November 1, 2016
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பு முழுமையாக திருப்தி…
Read More

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் (காணொளி)

Posted by - November 1, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக,…
Read More

சும்பந்தனை சந்திக்கிறது ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு

Posted by - November 1, 2016
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்…
Read More

பிரபாகரன் படை உருவாக அரசே காரணம் – மஹிந்த

Posted by - November 1, 2016
மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள்…
Read More

இன்று முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் உயர்வு

Posted by - November 1, 2016
தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. பெறுமதி சேர் (வற்) வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகள்…
Read More

ஆவா குழுவினை எதிர்க்கின்றேன் – சம்பந்தன்

Posted by - November 1, 2016
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது…
Read More

நிதி சலவைச் சட்டத்தின் கீழ், நாமலுக்கு எதிராக விசாரணைகள் நிறைவு

Posted by - October 31, 2016
நிதி சலவைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்சமயம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

ரவிராஜின் வழக்கு 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - October 31, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏழு…
Read More