வவுனியாவில் மேலும் 35 பேருக்கு கொரோனா

Posted by - September 21, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா…
Read More

வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - September 21, 2021
வவுனியாவில் 5பேர் கொரோனா தொற்றினால் நேற்று (20) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்…
Read More

கிளிநொச்சியில் கொரோனாவால் வயோதிபர் மரணம்

Posted by - September 21, 2021
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென…
Read More

கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 20, 2021
மட்டக்களப்பு கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கும்புறுமூலை – வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More

யாழில் ஆவா குழு உறுப்பினர் உட்பட நால்வர் போதைப் பொருள், வாளுடன் கைது!

Posted by - September 20, 2021
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் காவல்துறையினரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி…
Read More

‘போலியான தகவல்களை நம்ப வேண்டாம்’

Posted by - September 20, 2021
போலியான தகவல்களை நம்பாமல், 20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்…
Read More

சிவாஜிலிங்கம் குணமடைந்தார்

Posted by - September 20, 2021
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம்  வீடு திரும்பினார். இவருக்கு, செப்டெம்பர் 11ஆம்…
Read More

முதலிகோவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் கைது!

Posted by - September 20, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம்…
Read More

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

Posted by - September 20, 2021
கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும்…
Read More