தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது

Posted by - December 3, 2016
அகில இலங்கை தனியார் பேரூந்து சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்…
Read More

கிளிநொச்சியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் (காணொளி)

Posted by - December 2, 2016
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு…
Read More

யாழ். பல்கலை தமிழ்-சிங்கள மாணவர்களிடையேயான தாக்குதல் வழக்கை மீளப்பெற மாணவர்கள் இணக்கம்

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ்…
Read More

கருணாவை சிறையில் சந்தித்த கூட்டு எதிர்க்கட்சி (காணொளி)

Posted by - December 2, 2016
  கருணாம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க…
Read More

ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு இணங்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 2, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன்…
Read More

முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒரு பகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி (படங்கள்)

Posted by - December 2, 2016
முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ…
Read More

முகமாலை, இந்திரபுரம் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
Read More

விடுதலை செய்யப்பட்டார் குமார் குணரட்ணம் (படங்கள்)

Posted by - December 2, 2016
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…
Read More

பல்கலை மாணவர்கள் சுடப்பட்ட சம்பவம் ஏன் வீதி விபத்தாக பதிவு செய்யப்பட்டது விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவு

Posted by - December 2, 2016
யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீதி விபத்து என்று பெய்யாக பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை…
Read More