கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - October 20, 2021
திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டுடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியியலாளர் ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Posted by - October 20, 2021
யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலக…
Read More

புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு மீள நியமிக்க கோரிக்கை

Posted by - October 20, 2021
மாவட்டச் செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு…
Read More

’இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல’

Posted by - October 20, 2021
இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ…
Read More

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னமான சிறாப்பர் மடம் இன்று திறப்பு விழா

Posted by - October 20, 2021
யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன் றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப் பட்டு…
Read More

கிளிநொச்சி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - October 20, 2021
கிளிநொச்சி 185ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ். கொக்குவிலில் சிறுமி வன்புணர்வு ;சந்தேக நபரின் மனைவியும் கைது

Posted by - October 20, 2021
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப் பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்ரூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Read More

மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

Posted by - October 20, 2021
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இன்று (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி…
Read More

இராணுவ வாகனத்தில் மண் ஏற்றும் படையினர்- தமக்கு ஏதும் தெரியாது என அதிகாரிகள் கைவிரிப்பு

Posted by - October 20, 2021
யாழ்., வல்வை இராணுவ முகாமின் பாவனைக்கு முன்னால் உள்ள நிலத்தில் இருந்து இராணுவ வாகனத்தில் மண் ஏற்றப்படுகின்றது. தனியார் மண்…
Read More

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்தியமீனவர் ஒருவர் உயிரிழக்கும் நிலையேற்பட்டிராது- சுமந்திரன்

Posted by - October 19, 2021
நாம் நடாத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு எதிரான போராட்டமென சித்தரிக்க பலர் முயற்சி!என சுமந்திரன் எம்பி. குற்றஞ்சாட்டியுள்ளார் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்…
Read More