வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக…
Read More

சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

Posted by - December 1, 2016
சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த…
Read More

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை (படங்கள் இணைப்பு)

Posted by - December 1, 2016
வடக்கில் ஏற்பட்டுள்ள காலை நிலை மாற்றத்தினால் யாழில் பலத்த காற்று வீசி வருகின்ற அதே வேளை தொடர்ச்சியான அடை மழையும்…
Read More

மாவீரர் நிகழ்வுக்காக சிறை செல்லவும் தயார் – மாவை

Posted by - December 1, 2016
மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்ததற்காக கைதுசெய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும் யோசனைக்கு தமது கட்சி இணங்காது – சுமந்திரன்

Posted by - December 1, 2016
இலங்கையில் மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கல் அவசியம் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள்…
Read More

வட கிழக்கு இணைப்பு பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை – சம்பந்தன்

Posted by - December 1, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கொண்டு வருவது கட்டாயம் என்ற போதிலும்…
Read More

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்…
Read More

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக்…
Read More

யாழில் சூறாவளி அபாய எச்சரிக்கை -அனர்த முகாமைத்துவப் பிரிவு-

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகரும் தாழமுக்கமானது சுறாவளியாக மாறும் அபாயம் உள்ளது என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கரையோரங்களில்…
Read More

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்லவுள்ளார்.

Posted by - November 30, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்…
Read More