சஷீ வெல்கம கைது

Posted by - December 20, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷீ வெல்கம குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு நகரில், பிரதேச சபையின் அனுமதியில்லாமல் காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா…
Read More

லசந்த விக்ரமதுங்கவிற்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது(குரல் பதிவு)

Posted by - December 20, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும்…
Read More

தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பால் வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - December 20, 2016
நாடு முழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் 14 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…
Read More

வடக்கிற்கு வெடிபொருட்கள் கடத்திய மூவர் கைது!

Posted by - December 20, 2016
வவுனியா மாவட்டம் ஏ-9வீதி, முறிப்புப் பகுதியில் வைத்து வெடிபொருட்களுடன் மூவரைக் கைதுசெய்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதிக் காவல்துறைமா…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.
Read More

தமிழ் மக்கள் பேரவை 1ம்ஆண்டு பூர்த்தி-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில்…
Read More

ஜேர்மன் நத்தார் மார்க்கெட்டில் லாரி ஏற்றி 9 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - December 19, 2016
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும்  மதிப்பவா்களாக இருந்தால் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – ஈரோஸ்

Posted by - December 19, 2016
ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும்…
Read More

விபத்தால் இனப் புரிந்துணர்வு

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய…
Read More