திருகோணமலையில் பதற்றம்

Posted by - November 18, 2021
திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால்…
Read More

விவசாயக் காணிகளை விடுவிக்க எல்லைகள் அடையாளம்

Posted by - November 18, 2021
வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்த பொத்துவில், வேகாமம் 450 ஏக்கர் விவசாயக் காணிகளை விடுவிக்கும் பொருட்டு, காணிப் பரப்புகள் எல்லையிட்டு…
Read More

நாவலர் சிலை திறந்து வைப்பு

Posted by - November 18, 2021
யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன், சைவ மகா சபையால், நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச்…
Read More

மட்டக்களப்பில் வாகனங்கள் விபத்து!

Posted by - November 18, 2021
மட்டு. வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலையில் இரு வாகனங்கள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கு முன்னும்…
Read More

விபத்தில் பிக்குகள் நால்வர் படுகாயம்

Posted by - November 17, 2021
கந்தளாய்  பிரதேசத்தில்  வானும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நான்கு  பிக்குகள் உட்பட  ஐவர்  படுகாயமடைந்த நிலையில்,…
Read More

கிளிநொச்சி கண்டாவளை மக்கள் பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

Posted by - November 17, 2021
பாலத்தினை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள்…
Read More

ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு 03 பேருக்கு தடை!

Posted by - November 17, 2021
ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 03 பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி…
Read More

முள்ளியவளை காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு!

Posted by - November 17, 2021
முள்ளியவளை காவல்துறையினரால்  மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 11 பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம்…
Read More

‘கிழக்கில் விஹாரை; பெரும்பான்மை குடியேற்றத்துக்கு வாய்ப்பு’ – ஸ்ரீநேசன்

Posted by - November 17, 2021
“பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…
Read More