ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 24, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More

நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகிறது-சம்பந்தன்

Posted by - January 24, 2017
ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More

யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - January 24, 2017
ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப்…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் நகர்களில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவெளிச்சி நிகழ்வு

Posted by - January 24, 2017
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…
Read More

காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - January 23, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Read More

”இவர் இல்லாமல் தமிழருக்கு எப்படி உணர்வு வரும்”

Posted by - January 22, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில்…
Read More

மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

Posted by - January 22, 2017
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

தகவல் அறியும் சட்ட மூலம் – பெப்ரவரி 3முதல் அமுல்

Posted by - January 22, 2017
தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சர் கயந்த…
Read More

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை!

Posted by - January 22, 2017
மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும்…
Read More