தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்

Posted by - September 19, 2020
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்

Posted by - September 18, 2020
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்

Posted by - September 17, 2020
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள்…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்

Posted by - September 15, 2020
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்  காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும்…
Read More

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு கேணல் ராயு …..!

Posted by - August 25, 2020
25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல்…
Read More

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள் இன்று .!

Posted by - August 18, 2020
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் .! இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள்…
Read More

செஞ்சோலைபடுகொலை_14ஆகஸ்ட்_2006

Posted by - August 14, 2020
  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள அவள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம்…
Read More