ஈழமதி

ரத்னதேரருக்கு முகத்தில் அடித்தாற்போல் கருத்துச் சொன்ன விக்கினேஸ்வரன்

Posted by - February 4, 2020
இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் இரத்தின தேரர் ஏன் வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு மேல் இன்றுவரையில் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததை மறந்து சிங்கள மொழியே நாடெங்கிலும் தனிமொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து வந்தார்?…
மேலும்

சிறிலங்காவின் சுதந்தின தினத்தில் யாழில் 17 பேர் விடுதலை: விடுதலையின்றி அரசியல் கைதிகள்

Posted by - February 4, 2020
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறிலங்கா ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்படி, இன்று…
மேலும்