சமர்வீரன்

காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி.

Posted by - January 25, 2024
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெறுபவர்கள் இருக்கின்றார்கள். இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்…
மேலும்

முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 100 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும்

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சித்திவிநாயகர் கோயில்.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 30 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோயில் ஸ்ருட்காட் யேர்மனியின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
மேலும்

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வு.

Posted by - January 24, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.ஆரம்ப நிகழ்வாக புதுப்பானையில் பொங்கல் பொங்கி அதனை இயற்கைத் தெய்வமான கதிரவனுக்கு படையல் இட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - January 24, 2024
16.01.1993 அன்று சமாதான செய்தியுடன் தமிழீழம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான, கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு, கடந்த 21.01.2024 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும்…
மேலும்

தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது.

Posted by - January 22, 2024
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு…
மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்புவிழா.

Posted by - January 22, 2024
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. 14:30 மணிக்கு மங்கலவிளக்கேற்றலுடன் தொடங்கிய இவ்விழாவில் மாநில இணைப்பாளர்கள், முதல்வர்கள்,…
மேலும்

தமிழர் திருநாள் 2024-தமிழர் ஒருங்கியைப்புக் குழு- யேர்மனி.

Posted by - January 21, 2024
நேற்றைய தினம் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கியைப்புக் குழு யேர்மன் கிளையினரால் தமிழர் திருநாள் 2024 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.அதன் ஒளிப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 20.01.2024 சனிக்கிழமை டுசுல்டோர்வ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா கடும் குளிரில்…
மேலும்