கவிரதன்

யாழ் – புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள்

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுகிழமை வரை இடம்பெறவுள்ளன. 1916ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வின்போது புதிய நிர்வாகத்தொகுதி, திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றின் அங்குரார்பணங்களும் அஞ்சல்…
மேலும்

வடக்கு கிழக்குக்கு புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள்

Posted by - June 25, 2016
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் இந்த தகவலை தெரித்தார். நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் நோக்கில் இந்த…
மேலும்

ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில்

Posted by - June 25, 2016
மஹிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதன்போது காயமடைந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரியானி விஜேவிக்ரம நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மேலும்

வலிகாமம் வடக்கு காணிகள் இன்று விடுவிப்பு

Posted by - June 25, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பொது மக்களது 263 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்யாராட்சியின் தலைமையில் இடம்பெறவுள்ளது இதன்படி வலிகாமம் வடக்கில் உள்ள ஜே 233, ஜே…
மேலும்

அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி வழக்கு தாக்கல்

Posted by - June 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரிவிலக்கு செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டதரணி நாகானந்த கொடிதுவக்கு இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட அரச…
மேலும்

பெண்களை நிர்கதியாக்கியவர் கைது

Posted by - June 25, 2016
கட்டார் நாட்டிற்கு பணிபெண்ணாக அனுப்புவதாக கூறி பெண்களை இந்தியாவிற்கு அனுப்பி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருதானையில் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போதே இவர்…
மேலும்

காவல்துறையினருக்கு கஞ்சா விற்ற பெண் கைது

Posted by - June 25, 2016
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்த பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட அவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் கஞ்சா வைத்து அவர் கடந்த…
மேலும்

வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - June 25, 2016
கிளிநொச்சி  உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார். தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இலக்கம் 174 உதயநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய சி.சபேசன் என்பவர் கடந்த…
மேலும்