கவிரதன்

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி சனி மற்றும், ஞாயிறு தினங்களில் தும்பங்கேணி வேள்ட்விஸன் கட்டடத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி நெறியில் களுமுந்தன்வெளி, சுரவணையடியூற்று, தும்பங்கேணி, காந்திபுரம், ஆகிய கிராமங்களிலிருந்து இளைஞர்…
மேலும்

யாழ்.மாணவன் விபத்தில் மரணம்: வெளியானது காணொளி விபத்துக்கு காரணமானவர் தப்பியது எப்படி? அதிர்ச்சித் தகவல் (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016
யாழ். நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ். மத்திய கல்லூரியின் மாணவனான தே.நிரோஜன் என்பவர் உயிரிழந்தார். கே.கே.எஸ். வீதி, வண்ணை சிவன் கோயிலுக்கு அண்மையாக உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்த காணொளிக் காட்சிகள் இணையத் தளங்களில்…
மேலும்

வலி.வடக்கில் மேலும் 201.3 ஏக்கர் நிலம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - June 25, 2016
இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள வலி.வடக்கில் இருந்து மேலும் 201.3 ஏக்கர் நிலம் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இணைந்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி…
மேலும்

ரயில்களில் காவல்துறை பாதுகாப்பும் இல்லை – சென்னையில் பெண் பயணிகள் அச்சம்

Posted by - June 25, 2016
சென்னை ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாதது, பெண் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி மார்க் கங்களில் தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.…
மேலும்

தமிழகத்தில் புதிதாக 10 கடலோர காவல் நிலையங்கள்

Posted by - June 25, 2016
தமிழகத்தில் இந்த வருடம் மேலதிகமாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சி.சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று இதனை கூறினார். தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் இருந்தன. கடந்த…
மேலும்

புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன் – மாநில முதல்வர் நாராயணசாமி உறுதி

Posted by - June 25, 2016
பாஜகவுடனான நட்பை பயன்படுத்தி புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன் என மாநில முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று அவர் வருகை தந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ்…
மேலும்

தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க வலியுறுத்துகிறார் ஸ்டாலின்

Posted by - June 25, 2016
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும்…
மேலும்

இலங்கையர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைது

Posted by - June 25, 2016
இலங்கையர் ஒருவர் உட்பட்ட 45 பேர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின்கீழ், இன்டர்போல் அறிவுறுத்தலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 21ஆம் திகதியில் இருந்து  23ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்…
மேலும்

நிதியமைச்சருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Posted by - June 25, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் கணக்குகள் குறித்த கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. 2015ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையில் கணக்காய்வாளரின் தரவுகளில் பிழைகள்…
மேலும்

தமிழக மீனவர்களின் பிரச்சினையை மூடிமறைக்க ஜெயலலிதா முயற்சி – கருணாநிதி குற்றச்சாட்டு

Posted by - June 25, 2016
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் முகங்கொடுக்கின்ற நாளாந்த பிரச்சினைகளை மூடி மறைக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நிலையிலேயே ஜெயலலிதாக கச்சத்தீவு பிரச்சினையை முன்கொண்டு செல்வதாகவும் கருணாநிதி…
மேலும்