அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம் துகி மீது அதிருப்தி கொண்ட 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று அம்மாநில முதல் மந்திரியாக 19-2-2016 முதல் 13-7-2016 வரை…
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகிறார்கள்.
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ். பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. தற்போதைய அரசு எல்லாம் தருவோம் என காலத்தை இழுத்தடிப்பது மட்டுமல்லாமல் சில யுக்திகளையும் கையாள்கின்றது. அதாவது எல்லாம் தருவோம் எனக் கூறிவிட்டு எமக்கிடையே அல்லது எமது சகோதர இனத்துக்கிடையே மோதலை உருவாக்கி வேடிக்கை பார்க்கின்றது…
பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம், போன்ற பகுதிகளைச்சேர்ந்த பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இரவோடிரவாக குடியேற்றப் பட்டுள்ளார்கள்,