யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
யோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை பேச்சாளர் அலவி அக்ரம் இதனை தெரிவித்துள்ளார். யோசித்த ராஜபக்ச தற்போது நிதிக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவகிறார். லேப்டினன்ட்…
மேலும்