இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும்…
Read More

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து சென்னையில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 13, 2017
தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்…
Read More

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் பதற்றம் வீதியில் மயங்கிய பெண். ஆத்திரமடைந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 13, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து…
Read More

கூட்டமைப்பின் கூட்டத்தை ஏற்பாடு செய்த இராணுவம்..! யாருக்கு அவசரம்? கஜேந்திரன் கேள்வி

Posted by - March 12, 2017
கூட்டமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெறுவதற்கு முன்னர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இராணுவ சீருடையிலிருந்தவர்கள் மேற்கொண்டமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.
Read More

யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

Posted by - March 12, 2017
பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் … தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும்…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - March 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்……. https://youtu.be/5s9mmfMSovQ
Read More

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…
Read More

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜெனிவா செல்கிறார் சிவாஜிலிங்கம்

Posted by - March 12, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 34வது கூட்டத்தொடரில் பங்குகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்…
Read More

தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது இலங்கை

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும்…
Read More

ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்

Posted by - March 12, 2017
ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.…
Read More