முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - March 19, 2017
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில்…
Read More

மஹிந்தவுக்கு மக்கள் தந்த பாடத்தை மற்றவர்கள் மறந்துவிட கூடாது

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையை கருத்திற் கொண்டு தற்போதைய அரசாங்கம் சரியான முறையில் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய…
Read More

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்கிறார்.

Posted by - March 19, 2017
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா செல்லவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…
Read More

இலங்கை தவறினால் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சம்பந்தன்

Posted by - March 19, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…
Read More

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இராணுவத்தினர் இடையூறு(காணொளி)

Posted by - March 18, 2017
  முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து வருவதாக…
Read More

இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - March 18, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…
Read More

காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் – மங்கள!

Posted by - March 18, 2017
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானது-செந்தில்நாதன் மயூரன்

Posted by - March 18, 2017
இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட…
Read More

சேதம், இழப்பு இன்றி கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றி- அரசாங்கம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும்…
Read More

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,…
Read More