விடுதலைப் புலிகளுக்கு நிதித்திரட்டியவர்கள் சார்பான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Posted by - March 15, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்று வாதாடப்பட்ட வழக்கு…
Read More

முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைது!

Posted by - March 15, 2017
வெள்ளவாய, கொடவெஹரகள பிரதேசத்தில் முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
Read More

கடத்தப்பட்ட கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் எண்ணெய் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 14, 2017
ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு…
Read More

கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா துறைமுகத்தில்…இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தகவல்

Posted by - March 14, 2017
சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 27ம் திகதி…
Read More

ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - March 14, 2017
ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. 2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள்…
Read More

இலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் கடத்தப்பட்டுள்ளது.

Posted by - March 14, 2017
இலங்கை கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளது. டுபாய்க்கு சொந்தமான ஏரிஸ் 13 என்ற…
Read More

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted by - March 14, 2017
நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக்…
Read More

சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை

Posted by - March 14, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை…
Read More

போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டாபய

Posted by - March 14, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More