சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…
Read More

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் – மனோ

Posted by - March 22, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க…
Read More

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…
Read More

இலங்கை தொடர்பான அறிக்கை – மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முன்வைக்கிறார்.

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழுக்கு தலைமை ஏற்க வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி…
Read More

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…
Read More

ஜெனீவா பிரேரணை – நாடாளுமன்றில் வாதம்

Posted by - March 22, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பிரேரணையை முன்னிட்டு, மகிந்த தரப்பு…
Read More

கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டொரு தினத்தில் பதில் – நாடாளுமன்றில் தெரிவித்தார் சுவாமிநாதன்

Posted by - March 22, 2017
கேப்பாபுலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபுலவில்…
Read More

லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத்…
Read More

முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்

Posted by - March 21, 2017
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த…
Read More

கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

Posted by - March 21, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு…
Read More