சமஸ்கிருதம் செத்துப்போன மொழி – வைகோ

Posted by - July 29, 2019
சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்று பிளஸ்–2 பாடப்புத்தகத்தில் வெளியான செய்தி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Read More

குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டார் – முதல்வர் பழனிசாமி

Posted by - July 28, 2019
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டார் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Read More

மோடி நினைத்தால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் – முக ஸ்டாலின்

Posted by - July 28, 2019
பிரதமர் மோடி நினைத்தால் கர்நாடகத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின்…
Read More

வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 ஊழியர்கள் பலி

Posted by - July 28, 2019
சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதியதில் சுவர் இடிந்து விழுந்து, பணிமனை ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல் – ரூ.18½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது!

Posted by - July 28, 2019
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா…
Read More

சேலம் உருக்கு ஆலை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரதம் – கே.எஸ்.அழகிரி

Posted by - July 28, 2019
இந்திய தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரத போராட்டத்தில்…
Read More

இஸ்ரோ மைய வளாகத்தில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு

Posted by - July 28, 2019
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மைய வளாகத்தில் மர்மமான முறையில் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…
Read More

புதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்

Posted by - July 27, 2019
சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்…
Read More

பிரதமருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு – பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுகோள்

Posted by - July 27, 2019
பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை…
Read More

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும்!

Posted by - July 27, 2019
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு…
Read More