கிழக்கு மாகாணத்தில் நான்காயிரம் பேருக்கு டெங்கு!

Posted by - March 17, 2017
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் செ.அருட்குமரன் தெரிவித்தார். அதில் கிண்ணியாவிலேயே…
Read More

சித்திரவதை முகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணை

Posted by - March 17, 2017
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு,…
Read More

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு..

Posted by - March 17, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.…
Read More

யாழ்ப்பாணத்தில் பேரணி (காணொளி)

Posted by - March 16, 2017
நல்லிணக்கம் எற்பட வேண்டுமாயின் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று…
Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - March 16, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறந்த 10 முறைப்பாட்டின் இறுதி முறைப்பாடு இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு…
Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க முடியாது – மங்கள சமரவீர

Posted by - March 16, 2017
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்கவேண்டுமாயின் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிகார…
Read More

கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - March 16, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க முன்னெடுக்கப்படும் முயற்சியின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. கடத்தப்பட்ட…
Read More

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை – அமெரிக்க ஆதரவு கோரல்

Posted by - March 16, 2017
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமெரிக்க, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கோரியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின்…
Read More

கிழக்கை உலுக்கும் டெங்கு – 3 ஆயிரத்து 605 பேர் பாதிப்பு

Posted by - March 16, 2017
கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 605 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15…
Read More

சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறையினூடு மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்!

Posted by - March 16, 2017
ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில்திரு.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் (15/03/17) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்
Read More