க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின – அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம் யாழ் இந்து கல்லூரி மாணவனுக்கு

Posted by - March 28, 2017
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு…
Read More

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் – ஆனந்தசங்கரி சம்பந்தனுக்கு கடிதம்

Posted by - March 28, 2017
எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக்…
Read More

தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் – சிறீதரன்

Posted by - March 28, 2017
தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் செங்கோலோச்ச விளையும்…
Read More

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு…
Read More

சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - March 27, 2017
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி அநுரசேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ள விதத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம்…
Read More

கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது

Posted by - March 27, 2017
கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது என எதிர் கட்சி தலைவர் இரா…
Read More

தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர

Posted by - March 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில்  இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி…
Read More

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க…
Read More

நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியாது- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியர்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா…
Read More

மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

Posted by - March 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும்…
Read More