தீவுப் பகுதிக்கான போக்குவரத்து: தீர்வு கிடைக்கவில்லை!

Posted by - February 15, 2022
தீவு பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடத்தும் அதற்கு தீர்வு…
Read More

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை

Posted by - February 15, 2022
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் ​நேற்று (14) அதிகாலை 12:15 மணியளவில் முன்னாள் பிரதேச…
Read More

துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

Posted by - February 15, 2022
திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றது:

Posted by - February 14, 2022
தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டுச் சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளைத் தூண்டி விட்டு…
Read More

மட்டக்களப்பில் மழை; குளங்களின் நீர்மட்டம் உயர்வு

Posted by - February 14, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக வேளாண்மை அறுவடையிலும்…
Read More

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

Posted by - February 14, 2022
1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படைனரால் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வன்னியின் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை

Posted by - February 13, 2022
வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27…
Read More

இடிந்து விழுந்த வீடு

Posted by - February 13, 2022
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக மாஞ்சோலை சேனையில்…
Read More