தென்னவள்

வெளிநாடுகளுடனான உறவை பேண புதிய திட்டம்

Posted by - August 21, 2016
22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

மாதாந்தம் 30000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் இலங்கை

Posted by - August 21, 2016
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்காகவும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமெரிக்காவின் பொதுமக்கள் உறவு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்காவில் பாதுகாப்புக் கருத்தரங்கு!

Posted by - August 21, 2016
ஆண்டுதோறும் சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்படும் பாதுகாப்புக் கருத்தரங்கு, செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

செலவளித்த பணத்தைத் தந்தால்தான் காணியைத் தருவோம் – இராணுவம்

Posted by - August 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழக்காவில் பகுதியில் அமைந்துள்ள மரமுந்திரிகைத் தோட்டத்திற்கான 500 ஏக்கர் காணியினை பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குவதாக இருந்தால் கடந்த 7 வருடங்களாக தாம் அதற்குச் செலவளித்த பணத்தினை மீண்டும் தரவேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

சம்பூரில் இன்னும் 600 வீடுகள் தேவை

Posted by - August 21, 2016
சம்பூரில் நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களின் முகத்தில் தற்போது மகிழ்ச்சியைக் காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் 3 மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நீதிக்கான நடைபயணத்துக்கு பொது அமைப்புக்களும் ஆதரவு!

Posted by - August 20, 2016
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நடைபயணத்துக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்தில் 130கிலோ கஞ்சா மீட்பு

Posted by - August 20, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுத்துறையில் இன்று மதுவரித் திணைக்களமும் கடற்படையும் இணைந்து 130கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 2கோடியே 60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேக நபர்கள் 5பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

புதுவையில் இணையதளம் மூலம் துப்பாக்கி உரிமம் வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகம்

Posted by - August 20, 2016
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு த.மா.கா. தொண்டர்கள் பாடுபட வேண்டும்

Posted by - August 20, 2016
உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு த.மா.கா. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் பேசினார். திருவாரூர் கீழவீதியில் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 85-வது பிறந்த நாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார்…
மேலும்