மாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்? – யதீந்திரா

Posted by - December 16, 2018
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும்…
Read More

கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?

Posted by - December 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு,…
Read More

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?

Posted by - December 11, 2018
போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும்…
Read More

விக்கினேஸ்வரனின் கூட்டணி! சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?- நிலாந்தன்

Posted by - December 10, 2018
வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி
Read More

சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2018
காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும்…
Read More

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன்

Posted by - December 9, 2018
இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி…
Read More

மைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்!

Posted by - December 6, 2018
ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக்…
Read More

மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்

Posted by - December 2, 2018
கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள்…
Read More

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு!-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

Posted by - November 29, 2018
அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில்…
Read More

வல்லமை தாருமெம் இறையனார்களே- மா.பாஸ்கரன், யேர்மனி

Posted by - November 26, 2018
வல்லமை தாருமெம் இறையனார்களே. மனிதனின் வாழ்வுக்காகவும் இருப்புக்காகவும் பல்வேறு செயற்பாடுகள் பௌதீக உயிரியல் இயற்பியல் ஆய்வியல் வழியிலே தொடர்கின்ற அதேவேளை…
Read More