நாரேந்திர மோடி இன்று 6 மணிக்கு இலங்கைக்கு

Posted by - May 11, 2017
சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் இந்தியப் பிரதமர் நாரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று…
Read More

யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - May 11, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி நேற்றைய தினம் யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற…
Read More

24 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதியின் கடிதம்!

Posted by - May 10, 2017
இராணுவத்தின் சுற்றிவளைப்பு தேடுதலின் போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழ்…
Read More

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மாவை

Posted by - May 10, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று…
Read More

அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை ஒதுக்கிவைக்கவில்லை – சந்திரிக்கா

Posted by - May 10, 2017
அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை ஒதுக்கிவைக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் ஆரம்பிக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம்

Posted by - May 9, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு,…
Read More

வடமாகாண முதலமைச்சர் அமர்வில் கலந்து கொள்ளாது வீடு திரும்பினார்

Posted by - May 9, 2017
வடக்கு மாகாண சபையின் 92 வது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அமர்வில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

Posted by - May 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நேற்று இரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. விசாக…
Read More