முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.…
Read More

மோடியின் திறப்புவிழாவில் தமிழுக்கு ஏற்பட்ட அவலம்

Posted by - May 12, 2017
மலையகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இந்திய அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பெரும் ஆரவாரத்துடன் இந்தியப்…
Read More

தமிழில் உரையாற்றிய மோடி

Posted by - May 12, 2017
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது…
Read More

உலகிலேயே மிகவும் பழமையான மொழி பேசுபவர்கள் பெருந்தோட்ட மக்களே – மலையகத்தில் மோடி

Posted by - May 12, 2017
உலகிலேயே மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியைப் பேசுபவர்களாக பெருந்தோட்ட மக்கள் இருப்பதை எண்ணி பெருமையடைவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர…
Read More

மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது

Posted by - May 12, 2017
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் நேற்றிரவு காவல்துறையினரால்…
Read More

கீதாவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி

Posted by - May 12, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…
Read More

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 11, 2017
வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட் யேர்மனி – 6.5.2017

Posted by - May 11, 2017
27 வது அகவை விழா ஸ்ருற்காட் நகரில் நிறைவாகியது !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Posted by - May 11, 2017
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான…
Read More