இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - May 15, 2017
இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று…
Read More

மோடியின் வருகை இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் – அமைச்சர் சஜித் பிரேமதாஸ

Posted by - May 15, 2017
இந்திய பிரதமர் மோடியின் வருகை காரணமாக இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…
Read More

சைட்டம் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Posted by - May 15, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்…
Read More

யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

Posted by - May 14, 2017
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன்…
Read More

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.

Posted by - May 14, 2017
சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலையை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வின் 3ஆம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 14, 2017
வலிகாமம், மானிப்பாய் சென். பீற்றர்ஸ் தோவாலயத்திலும், சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண…
Read More

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 14, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான…
Read More

முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன்

Posted by - May 14, 2017
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.…
Read More