தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே முழுக் காரணம்..!

Posted by - May 18, 2017
“தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்” சிறீலங்கா ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும்…
Read More

வட முதலமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - May 18, 2017
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தாம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று…
Read More

எதிர்கட்சி தலைவருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு கையளிப்பு

Posted by - May 18, 2017
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் சார்பில், அவரது அலுவலகத்தில் வைத்து…
Read More

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

Posted by - May 17, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு…
Read More

புதிய உயிர்ப்பில் நிமிர்வோம்.

Posted by - May 17, 2017
நெருப்பாற்று நீச்சலாகி நீண்டு கிடந்தது அப்பெரும் மணல்வெளி… சல்லடையாக்கிய பிணங்களின் வாடை நெடிய காற்றாகி நின்மதியற்று வீசியது…. கொடிய துயரங்கள்…
Read More

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், நால்வர் கைது(காணொளி)

Posted by - May 17, 2017
  கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை…
Read More

தமிழின அழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - May 17, 2017
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More