இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் – இந்தியா

Posted by - May 13, 2017
இலங்கை தமிழர்களுக்கான உதவி திட்டங்கள் தொடரும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ், அண்ணா…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இன்று…
Read More

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

Posted by - May 13, 2017
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…
Read More

தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

Posted by - May 13, 2017
தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு றோயல்…
Read More

தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 13, 2017
தமிழ் மக்கள் மீதான படுகொலை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வின் 2ம் நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமராட்சி, தென்மராட்சி…
Read More

5 மாதங்களில் 44 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - May 13, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்…
Read More

தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பு

Posted by - May 13, 2017
தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்;ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் –ஜனநாயக போராளிகள் கட்சி​

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல…
Read More

கொழும்பு கோட்டையில் மனித எச்சங்கள்!

Posted by - May 13, 2017
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிட தொகுதியின் அருகாமையில், மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட…
Read More