ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை

Posted by - May 21, 2017
தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை…
Read More

வெள்ளவத்தை அனர்த்தம் – கட்டிடத்தின் உரிமையாளர் கைது

Posted by - May 21, 2017
வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளவத்தையில் சாலிமன்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 20, 2017
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

Posted by - May 20, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று…
Read More

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவது அவசியம் – பிரதமர்

Posted by - May 20, 2017
வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க…
Read More

இலங்கையில் முதல் முறையாக முதல்தர போதை பொருளுடன் பெண்கள் இருவர் கைது

Posted by - May 20, 2017
இலங்கையின் முதல் முறையாக கிறிஸ்டல் மெத் (Crystal Meth) எனப்படும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு தொடர்பில் பீல்ட் மார்சல் பொன்சேகா கருத்து

Posted by - May 20, 2017
கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக கொள்ள வேண்டியதில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.…
Read More

ரெம்சன் வைரஸால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.

Posted by - May 20, 2017
உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ரெம்சன் (Remson) வைரஸ் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காரணப்படுகின்றது. கணினி…
Read More

நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்!

Posted by - May 20, 2017
நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை சிறிலங்கா இராணுவம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017

Posted by - May 19, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய…
Read More