இலங்கையில் அனர்த்தம் – பலி எண்ணிக்கை 126ஆக உயர்வு

Posted by - May 28, 2017
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 126…
Read More

பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு

Posted by - May 28, 2017
அனர்த்தம் நிலவும் பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்ற தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இவ்வாறு…
Read More

இலங்கையில் கடும் மழை – எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - May 28, 2017
அதிக மழை காரணமாக எட்டு மாவட்டங்களிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
Read More

சீரற்ற காலநிலை பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – 97 பேரை காணவில்லை

Posted by - May 28, 2017
நாடுமுழுவதும் 15 மாவட்டங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 122 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அனர்த்தங்களினால் 97…
Read More

சீரற்ற காலநிலை ; 4 இலட்சம் பேர் இடம்பெயர்வு, 120 பேர் பலி

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது. 185 நலன்புரி முகாம்கள் இவர்களுக்காக…
Read More

புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணமாம்-கல­கொட

Posted by - May 27, 2017
நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல…
Read More

ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 27, 2017
ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
Read More

ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு

Posted by - May 27, 2017
ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை…
Read More

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி; ஐயாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Posted by - May 26, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில்  சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர்…
Read More

அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் – ஜனாதிபதி

Posted by - May 26, 2017
அதிகாரத்தில் இருந்த சிலர் தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More