கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

Posted by - May 30, 2017
  கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 100 ஆவது நாள்!

Posted by - May 30, 2017
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப்…
Read More

பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு

Posted by - May 30, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின்…
Read More

இலங்கைக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் முன்வருகை

Posted by - May 30, 2017
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி மக்கள்பேரணி!

Posted by - May 29, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்ல திரும்பச் செல்ல வேண்டும்…
Read More

மோடி இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு பயணமாகிறார்

Posted by - May 29, 2017
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக அவர்…
Read More

இயற்கை அனர்த்தங்கள் – பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வு

Posted by - May 29, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. அனர்த்தங்களினால்…
Read More

இயற்கை அனர்த்தம் – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு

Posted by - May 28, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்களினால் 111…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!

Posted by - May 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.
Read More

இலங்கையில் இயற்சை சீற்றம் – பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Posted by - May 28, 2017
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 146…
Read More