வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்……(காணொளி)

Posted by - June 25, 2017
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என்ன தொடர்பு இருந்தது என கற்பனையிலும் சிந்தித்து…
Read More

.சம்பந்தன் உட்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேர்மனிக்குப் பயணம்!

Posted by - June 25, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.
Read More

காணாமல்போனவர்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் …..(காணொளி)

Posted by - June 25, 2017
காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை என, தெற்கில்…
Read More

வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது – எம் ஏ சுமந்திரன்

Posted by - June 25, 2017
வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டங்கள்

Posted by - June 25, 2017
நாட்டில்  இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை…
Read More

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தால், வெளிநாட்டிலிருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள்

Posted by - June 25, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், வெளிநாட்டிலிருந்த 5 ஆயிரம் வைத்தியர்களை வரவழைக்க கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட…
Read More

வடக்கு முதல்வருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - June 24, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. நீண்ட…
Read More

பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

Posted by - June 24, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது. இது குறித்து…
Read More

தலைவா்கள் தவறாகவே உள்ளனா் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும் – பேராசிரியர் சிவசேகரம்

Posted by - June 24, 2017
தமிழ் மக்களை பொறுத்தவரை   மக்கள்தான்  விழிப்பாக இருக்க வேண்டுமே தவிர தலைவா்கள் அல்ல தலைவா்கள் எப்பொழுதும் தவறாகவே சிந்திப்பவா்கள்…
Read More

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் – மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்!

Posted by - June 24, 2017
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய…
Read More