யாழில்.படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - April 8, 2022
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலமாக…
Read More

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 8, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 20ம்…
Read More

கிளிநொச்சியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர் மரணம்

Posted by - April 8, 2022
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உணவின்றி வரிசையில் காத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக…
Read More

புதிய நிதியமைச்சராக கூட்டமைப்பின் சாணக்கியன்?

Posted by - April 8, 2022
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பு கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 8, 2022
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (08) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
Read More

அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

Posted by - April 8, 2022
ஜனாதிபதி அவசரகால ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை  பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற…
Read More

நாடாளுமன்றத்தைக் கலைத்து 3 மாதங்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்துங்கள்

Posted by - April 8, 2022
தற்போது நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதன்மூலம்…
Read More

விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் பலி!

Posted by - April 8, 2022
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
Read More

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினர் தெரிவு

Posted by - April 8, 2022
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர் சிவநாதன் மேகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுக்கடங்காத இராணுவ செலவு!

Posted by - April 8, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுக்கடங்காத இராணுவ செலவீனமேயென அம்பலப்படுத்தியுள்ளார்  சி.வி.விக்கினேஸ்வரன்.
Read More