உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு

Posted by - December 1, 2019
உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More

பருவமழை தீவிரம்: தமிழக ஆறுகளில் வெள்ளம் – அணைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - December 1, 2019
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு
Read More

பருவமழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

Posted by - December 1, 2019
தலைமை செயலகத்தில் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
Read More

கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை – 8,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted by - December 1, 2019
 கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால்…
Read More

5-வது, 8-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு: மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

Posted by - November 30, 2019
5 வது மற்றும் 8 வது வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் தமிழக அரசின் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் எதிர்த்துள்ளது.…
Read More

பொதுத் தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - November 30, 2019
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடந்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று…
Read More

10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

Posted by - November 30, 2019
தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம்…
Read More

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக முயற்சி- மு.க.ஸ்டாலின்

Posted by - November 30, 2019
உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு திட்டங்களை போடுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க.…
Read More

தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Posted by - November 30, 2019
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தி. நகரைச் சேர்ந்த தொழிலாளி கைது

Posted by - November 29, 2019
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது…
Read More